Breaking News

என்ன நியாயம்?


 

என்று அறிந்தும் , தெரிந்தும்
நான் ஆழ்ந்த உறக்கத்தில்
இருந்த போது வந்து
எனக்கே தெரியாமல் சென்றதன்
இரகசியம் தான் என்ன?

நான் விழித்திருக்கும் போது
வந்திருந்தால்
அவனை மனதார இரசித்து,
மகிழ்ந்திருப்பேன் அல்லவா?
காலை எழுந்ததும்
அவன் வந்து சென்ற அடையாளம்
கண்டு மனம் உடைந்து விட்டேன்!!!
ஏன் இந்த கோவம்😔?
தயவு செய்து மீண்டும் வந்து விடு;
உன்னை காணும் ஆவலுடன்
இன்னவள் 🍃

No comments