உன் கைகளுக்குள் அடங்கி போகிறதுஎன் அத்தனை கவலைகளும்!உன் பார்வையால் கரைந்து போகிறது அத்தனை பதட்டமும்உன்னாலே உன் நினைவுகளாலேநிறைந்து போகிறது என் நாள் முழுவதும்..கவியின் பேதைமுஜீபா
No comments