சக மனிதனைப் பார்த்துப் புன்னகைப்பதால் ..
சக மனிதனைப் பார்த்துப் புன்னகைப்பதால் தம் பதவிகளிலும், மாதச் சம்பளங்களிலும் ஏதாவது குறைக்கப்படுமா என்ன?
அப்படியேதும் இல்லை தானே??
அப்படி இருக்கையில் ஏன் ஒருவரை ஒருவர்
இவ்வளவு சலிப்போடும் ,
இவ்வளவு கடுகடுப்போடும் கடந்து செல்கிறோம்??
யாரையும் யாரும் நின்று நலம் விசாரிக்கத் தான் தேவை இல்லை
நடந்து கொண்டே புன்னகைக்கவாவது செய்யலாம் தானே??
-அரூஸா ஜெவாஹிர்-
No comments