Breaking News

காற்றோடு கலந்த பூ வாசம் போல..


காற்றோடு கலந்த

பூ வாசம் போல

நெஞ்சோடு மலர்ந்த

என் காதல் உதிர்ந்து

விடுமோ என்ற அச்சத்தில்

வழிந்தோடுகிறது கண்ணீர்.

வைகை நதியாய்

ஊற்றெடுத்து......


✍️ Zulfa Binth Muzammil (SEUSL)

  Akkaraipattu

No comments