Breaking News

நிம்மதி....

 


ஆளில்லா காடாயினும்

ஆடம்பரம் இல்லா வீடாயினும் என்னை வதைக்கா வரம் வேண்டும் 


உடைந்த இதயத்துகள்களை ஒட்டிக்காட்சிப்படுத்தி

அம்பெய்து கொல்லும் விளம்பர சமுதாயம்


போதும் என்றே வெளிக்கிடுகிறேன் 

பத்திரிகைக்கு அழைக்கின்றனர்



கவியின் பேதை

முஜீபா

No comments