இன்றும் இறுதியாய்
நீ மொழிந்த வார்த்தை
அடைத்து இடிந்த அறையில்
சிறைப்பட்டினும்
சுவர் தாண்டி ஒலிக்கிறது.....
உன்னை ஆள எண்ணமில்லை....
பழி தீர்க்கும் பாவியுமி்ல்லை....
#மாறாக#
உன்னில் என்னை
புதைக்கும் காதலே
#தவிர#
சந்தேகம் ஏதும் இல்லை பெண்ணே....
காவிய கண்ணகி
No comments