Breaking News

துணிந்தெழு சஞ்சிகை மன்னார் மாவட்டத்தினால் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டில் சிறந்த கவிதைகளை எழுதியதைக்கான சான்றிதழ்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

 துணிந்தெழு சஞ்சிகை மன்னார் மாவட்டத்தினால் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டில் சிறந்த கவிதைகளை எழுதியதைக்கான சான்றிதழ்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

கவிதைப் போட்டியை சிறப்பான முறையில் நடாத்தி முடித்த துணிந்தெழு சஞ்சிகையின் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹம்ஸா றிஸ்லா பானு  அவர்களுக்கு ஸ்கை தமிழ் நிர்வாகம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.















No comments